நல்லூர் சப்பரம்

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ சப்பரதம் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. மாலை 5 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்து வேல் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மாலை 6 மணியளவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். அதனை தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய கலைகளான மயிலாட்டம், குதிரையாட்டம் ,  கரகாட்டம் , தீபந்த விளையாட்டுக்கள் , வெளிவீதியில் இடம்பெற , வேல்பெருமான் மின் விளக்குகளால் … Continue reading நல்லூர் சப்பரம்